என் இனியவனே
மனமிணைந்திருக்கிறோம் .ஆனால் காலம் நம்மிடையே பிரிவெழுதி இருக்கிறது கவலைப்படாதே என்மனம் சொல்கிறது உனது துயர் விரவில் விலகும் உனது வேதனையை நானும் எனது துயரை நீயம் புரிகிறோம் .அனால் ஒருவர்கொருவர் மறைக்கிறோம் ஆனால்அன்பு அதை வெளியே கொண்டு வந்து விடுகிறது நேற்று உன்னுடன் பேசும்போ
து எனக்குஅழுகைகட்டுபடுத்த முடியவில்லை அதனால்தொடரமுடியாமல்நிறுத்தினேன்
நான் நம்பிக்கையுன் இருக்கிறேன் உனக்குவிரைவில் குணமாகும் விரைவில் நாம் சந்திப்போம்
அன்பானவனே
எனக்கும் என்னமோ மனசுக்குள் ஏக்கம் தயக்கம் தாக்கம் யாரிடமும் பெற முடியா அறுதல் உன்னிடம் கிடைப்பதாக நம்புகின்றேன்
விடியலும் வெளிப்புமாகிய எம் அன்பால் நம் காயங்களிற்கு மருந்திட தவிக்கின்றோம் உன்னை நான் புரிநது கொள்வதைப்போலவே என்னை நீயும் புரிகின்றாய் உன் சொற்கள் என்னை ஆறுதல் படுத்துகிறது உன்நோய் எனை சித்திரவதை செய்கிறது
உ்னை பார்க்கனும் போல ஏதோ வெறுனமவிரிப்புகளை தொலைத்து உன்னுடன இருக்கனும் போல .......கிடைக்கும் நேரத்தில் எல்லரம் இனி பிரிவே வேண்டாம் என பிராத்தனை செய்கின்றேன் இரக்கமில்லாத காலம் .அதை இன்னும் தரவில்லை
மனமிணைந்திருக்கிறோம் .ஆனால் காலம் நம்மிடையே பிரிவெழுதி இருக்கிறது கவலைப்படாதே என்மனம் சொல்கிறது உனது துயர் விரவில் விலகும் உனது வேதனையை நானும் எனது துயரை நீயம் புரிகிறோம் .அனால் ஒருவர்கொருவர் மறைக்கிறோம் ஆனால்அன்பு அதை வெளியே கொண்டு வந்து விடுகிறது நேற்று உன்னுடன் பேசும்போ
து எனக்குஅழுகைகட்டுபடுத்த முடியவில்லை அதனால்தொடரமுடியாமல்நிறுத்தினேன்
நான் நம்பிக்கையுன் இருக்கிறேன் உனக்குவிரைவில் குணமாகும் விரைவில் நாம் சந்திப்போம்
அன்பானவனே
எனக்கும் என்னமோ மனசுக்குள் ஏக்கம் தயக்கம் தாக்கம் யாரிடமும் பெற முடியா அறுதல் உன்னிடம் கிடைப்பதாக நம்புகின்றேன்
விடியலும் வெளிப்புமாகிய எம் அன்பால் நம் காயங்களிற்கு மருந்திட தவிக்கின்றோம் உன்னை நான் புரிநது கொள்வதைப்போலவே என்னை நீயும் புரிகின்றாய் உன் சொற்கள் என்னை ஆறுதல் படுத்துகிறது உன்நோய் எனை சித்திரவதை செய்கிறது
உ்னை பார்க்கனும் போல ஏதோ வெறுனமவிரிப்புகளை தொலைத்து உன்னுடன இருக்கனும் போல .......கிடைக்கும் நேரத்தில் எல்லரம் இனி பிரிவே வேண்டாம் என பிராத்தனை செய்கின்றேன் இரக்கமில்லாத காலம் .அதை இன்னும் தரவில்லை

No comments:
Post a Comment