Saturday, 10 August 2013

சறக் சறக்கென சத்தம் எழ
புழுதி பறந்தது

அப்புறமும் இப்புறமும்
புரண்டு புரண்டு
மண்னைக் கோலி-வரப்பாக்கியது
மண்வெட்டி

தோட்டது மண் சுட்டது
வெயில் கொழுத்தியது
குரல் கம்மியது
பசி வயிற்றை
துளை போட்டது

அவளுக்கு எதுவும்
உறைக்கவில்லை

நேற்று படித்த
பத்திரிகை செய்தியை விட

வயிற்று பசிபோக்க
விதவைப் பெண்கள்
விபச்சாரத்தொழிலி

1 comment:

  1. இந்த கவிதையின் கருவாகிய செய்தியை படித்தபோது....மனம் பதைத்த..... பரிதவித்த .....கையறு நிலையில் ..... பாழாய்ப்போன நெஞ்சே இன்னும் நீ இயங்குகிறாயே ?
    என்று சபித்தேன் !
    க . மணிவண்ணன் ...புதுச்சேரி . இந்தியா

    ReplyDelete