பனித்துளி
என்
ஆசைக் காதலனே
ஒளி வர
... நீ மட்டும் போவாய்
அப்போ
நான் மீண்டும்
தனித்துப் போகிறேன்
ஆற்றங்கரை நானலாய்
காதல் கொண்ட
பனித்துளியே
காத்திருக்கின்றேன்
தனி நானலாயே............
என்
ஆசைக் காதலனே
ஒளி வர
... நீ மட்டும் போவாய்
அப்போ
நான் மீண்டும்
தனித்துப் போகிறேன்
ஆற்றங்கரை நானலாய்
மரங்களின் அழகு
நிலாவொளி
ஆழ்ந்த அமைதி
அருவருப்பும்
பயங்கரமும் தந்தன
நீயில்லாத தனிமையில்
நிலாவொளி
ஆழ்ந்த அமைதி
அருவருப்பும்
பயங்கரமும் தந்தன
நீயில்லாத தனிமையில்
நீயில்லாத பொழுது
மழைத்துளி எனனை
ஆக்கிரமிக்கின்றது
அதிகாரத்துடன்
உன.
வரவுக்காய்
ஏங்கும் நாட்கள்
ரணங்களாய் விடிகின்றன
என் மேல் மழைத்துளி எனனை
ஆக்கிரமிக்கின்றது
அதிகாரத்துடன்
உன.
வரவுக்காய்
ஏங்கும் நாட்கள்
ரணங்களாய் விடிகின்றன
காதல் கொண்ட
பனித்துளியே
காத்திருக்கின்றேன்
தனி நானலாயே............
No comments:
Post a Comment