Sunday, 3 February 2013

தனிமை வரைந்த மடல்

என் அன்பானவனே....................
நான் ஒரளவு நலம் நீ எப்படியுள்ளாய்? உன்னை பார்க்க என் கண்கள் இதயத்தவைிட வேகமாக துடிக்குதடா.......

மொட்ட வானில வட்டவடிவாக தெரியும் நிலாவைப்பாக்கேக்க நீ சிரித்துக்கிட்டு இருப்பது போல் ஒர் பிரமை ஆனால்முடியல்ல
உன் வட்டவடிவான முகத்தில் விடியாதரேகைகள் புடைத்துதொங்க சடையான தாடியுடன் பலவீனமாய் வெளுத்துப்போய் கண்கள் குழிவிழுந்து வேதனை குடியிருக்க இருண்டபள்ளத்தாக்கைபோல் விம்மி தவித்து மௌனமாகவே விடைதந்தது தான் அடிக்கடி மனதை  காயப்படுத்தி செல்லுதடா. சிறகடியொசைபோல...................தொடந்துவரைய முடியல்ல மன்னித்து விடு நாளை அனுப்புவேன்..................

No comments:

Post a Comment